Year: 2024

JSW Steel பிப்ரவரி 2024-கான கச்சா எஃகு உற்பத்தியை 5% அதிகரித்து இந்த ஆண்டுக்கு 21.5 லட்சம் டன்களாக பதிவு செய்துள்ளது!

JSW Steel வியாழன் கிழமை அன்று பிப்ரவரி 2024 மாதத்திற்கான ஒருங்கிணைந்த கச்சா எஃகு உற்பத்தி 21.5 லட்சம் டன்களில் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20.51 லட்சம் டன் கச்சா எஃகு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இந்த நிறுவனம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய செயல்பாடுகளிலிருந்து இந்த நிறுவனம் பிப்ரவரி 2024-ல் 20.59 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்தது மற்றும் இதற்கு முந்தைய ஆண்டு […]

Suzlon Group 72.45 MW காற்றாலை மின் திட்டத்தைப் Juniper Green Energy நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது!

Juniper Green Energy Private Limited நிறுவனத்திடம் இருந்து 72.45 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தைப் பெற்று புதுப்பிக்கத்தக்க கூடிய எரிசக்தி தீர்வுககளை வழங்குநரான Suzlon Group வியாழன் அன்று அறிவித்து இருந்தன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக Hybrid Lattice Tubular (HLT) டவருடன் 23 காற்றாலை ஜெனரேட்டர்களை (WTGs) Suzlon நிறுவவும் மற்றும் குஜராத்தில் உள்ள Dwarka மாவட்டத்தில் வாடிக்கையாளர் தலா 3.15 MW என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் Wind Turbines மூலம் […]

பஜாஜ் ஆட்டோவின் ரூ 4,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுதல் மார்ச் 06 முதல் தொடங்குகிறது-நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

வாகன உற்பத்தியாளர் பஜாஜ் ஆட்டோ தனது ரூ. 4,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை மார்ச் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. பஜாஜ் குழும நிறுவனம் 40 லட்சம் பங்குகளை ரூ. 10 முக மதிப்புள்ள மொத்த நிலுவையில் உள்ள பங்குகளில் தோராயமாக 1.41% ஆக மீண்டும் வாங்க திட்டமிட்டுள்ளது. திரும்ப வாங்கும் விலை ஒரு பங்கிற்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைபேக் திட்டத்தின் அறிவிப்பு ஜனவரி 2024-ல் வெளியிடப்பட்டது, விகிதாசார […]

FY24-ல் அதானி குழுமத்தின் EBITDA $9.5 Billion Dollar-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

இந்த நிதியாண்டிற்கான அதானி குழுமத்தின் EBITDA ஆனது 9.5 billion டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Cement, Green Energy, Power மற்றும் Airports உள்ளிட்ட Infrastructure Segment-ஆல் இயக்கப்படும். 2023- ம் காலண்டர் ஆண்டிற்கான குழுவின் EBITDA ஆனது $9.5 billion-ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 63.6% உயர்வு, FY23 உடன் ஒப்பிடும்போது 37.8% வளர்ச்சி மற்றும் FY21 EBITDA ஐ விட 2.5 மடங்காகும். குழுவின் வரலாற்றில் இது ஒரு சிறந்த […]

Foreign Portfolio Investment (FPI)-களின் தலைகீழ் போக்கு: பிப்ரவரி மாதத்தில் இந்திய பங்குகளில் 1500 கோடி முதலீடு செய்துள்ளனர்.

தரவு வரிசையின் படி பிப்ரவரியில் இந்திய பங்குகளில் Foreign Portfolio Investment (FPI)-கள் மதிப்பு 1,539 கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளன. ஜனவரியில் ரூ.25,743 கோடியை வெளியே எடுத்துள்ளனர். முந்தைய மாதத்தில் ஏற்பட்ட Massive வெளியேற்றங்களை இவர்கள் மாற்றியமைத்தனர். வலுவான பெருநிறுவன வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில் இருந்து ரூ. 22,419 கோடிக்கு மேல் முதலீடு செய்து கடன் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு இருக்கிறது […]

மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Conservative Funds பற்றிய சில தகவல்கள்

பெரும்பாலான முதலீட்டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள கடன் நிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது Conservative Mutual Funds அவர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. Conservative Funds-களில் முதலீடு செய்வதற்கு முன் அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். Conservative Funds என்றால் என்ன? Conservative Mutual Funds ஒப்பீட்டு பார்த்தால் குறைந்த ரிஸ்க் கொண்ட கடன் மற்றும் பங்குப் பத்திரங்கள் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளன. இவர்கள் முழுமையாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள் (சுமார் 75-90%). ஒரு சிறிய […]

மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Aggressive Mutual Funds பற்றிய சில தகவல்கள்

Hybrid Funds என்பது Equity மற்றும் Debt Funds-க்கு இடையில் வேலை செய்கின்றன. முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த ஒரு கலப்பின திட்டத்தை உருவாக்குகின்றன. Balanced Hybrid Fund-க்கு 60% வரையிலான ஈக்விட்டி மற்றும் அதிக வெளிப்பாடு வரையறையை உருவாக்க, SEBI Aggressive Hybrid Fund என்ற புதிய வகை Hybrid Fund உருவாக்கி உள்ளது. Aggressive Mutual Funds-களில் முதலீடு செய்வதற்கு முன் அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். Aggressive Funds என்றால் […]

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை குறியீடுகள்!

கடந்த இரண்டு நாள் இறக்கத்திற்கு பிறகு நேற்று (மார்ச் 1,2024) இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 73,819 என்கிற புதிய உச்சத்தையும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி இன்று 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,253 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்திய பொருளாதரத்தின் GDP உயர்வு, உலக சந்தைகளின் சாதகமான நிலை, FII- களின் முதலீடு, U.S. […]