வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் சில முக்கிய துறைகள் கவனம் பெற்றுள்ளன. பாதுகாப்புத்துறை, மின்வாகனத்துறை, Renewable Energy துறை, விவசாயத்துறை, ரயில்வே துறை, வங்கிகள் சார் நிதித்துறை, உட்கட்டமைப்பு சார் துறை ஆகியவற்றில் பல முக்கியமான நல்ல மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் துறை சார்ந்த பங்குகள் ஏற்கனவே ஏறத் தொடங்கியுள்ளது.அவற்றுள் முக்கியமான IRCTC, IRFC, Avanti Feeds ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டுள்ளன. இவற்றில் இன்னும் […]
2024 பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய துறைகள்!
பிப்ரவரி 1ஆம் தேதி 2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கீழ்காணும் துறைகள் எல்லாம் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளன. பாதுகாப்புத்துறை, EV Sector, Renewable Energy, விவசாயத்துறை, ரயில்வே துறை, வங்கி மற்றும் உள் கட்டமைப்பு சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த துறை சார்ந்த பங்குகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.
Types of Stocks Based on Fundamentals:
பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை 1. Overvalued Stocks 2. Undervalued Stocks 1. Overvalued Stocks: ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன. 2. […]
பங்குச்சந்தையில் முதலீட்டிற்கும் வர்த்தகத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்!
பங்குச்சந்தையில் பெரும்பாலோனருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். நாம் முதலீடு செய்கிறோமா? அல்லது வர்த்தகம் செய்கிறோமா? என்று… இன்னும் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமலே பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களும் உண்டு. இங்கு முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வோம். இதைப் புரிந்துகொள்ள, முதலில் பங்குச்சந்தையை ஒரு கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். முதலீடு ( Investment) என்பது ஒரு டெஸ்ட் போட்டியை போன்றது. நீண்ட காலத்திற்கு உரியது. வர்த்தகம் ( Trade) என்பது ஒரு T20 போட்டியை […]
இந்தியப் பங்குச் சந்தையில் Call Auctions மூலம் Illiquid Securities Trading செய்வது எப்படி?
இந்திய பங்குச் சந்தையில், Call Auctions என்பது ஒரு குறிப்பிட்ட நேரச் சாளரத்தில் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஆர்டர் செய்ய அனுமதிக்கும் ஒரு டிரேடிங் செயல்முறையாகும். இந்த செயல்முறையானது, தொடர்ச்சியான வர்த்தகத்திற்கு போதுமான பணப்புழக்கம் இல்லாத நிலையில், திரவப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய பங்குச் சந்தையில் Illiquid Securities Call Auction டிரேடிங்கில் நுழைவதற்கான பொதுவான படிகள் இங்கே: 1. Call Auctions அமர்வை அடையாளம் காணவும்: Call Auctions பொதுவாக ஆர்டர்களை வைக்கக்கூடிய குறிப்பிட்ட நேர சாளரங்களைக் […]
பங்குச் சந்தையில் நுழைவது எப்படி?
இந்திய பங்குச் சந்தையில் நுழைவது எப்படி என்பதற்கான பொதுவான வழிகாட்டி இங்கே: 1. நீங்களே கற்றுக் கொள்ளுங்கள்: பங்குச் சந்தையில் நுழைவதற்கு முன், பங்கு வர்த்தகம், market dynamics மற்றும் முதலீட்டு உத்திகள் ஆகியவற்றின் அடிப்படைகளைப் பற்றி உங்களைப் பயிற்றுவிப்பது முக்கியம். அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஏராளமான ஆன்லைன் ஆதாரங்கள், புத்தகங்கள் மற்றும் படிப்புகள் உள்ளன. 2. Financial Goals மற்றும் Risk Toleranceயை அமைக்கவும்: உங்கள் நிதி இலக்குகளை வரையறுத்து, உங்கள் Risk Toleranceயை மதிப்பிடுங்கள். […]