Tag: Dividend

Ex-Date and Record Date பற்றிய சில தகவல்கள்

Ex-Dividend Date அல்லது Ex-Date என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குபவர் dividend-ஐ பெறுவதற்கு தகுதி உள்ளவரா? அல்லது தகுதியற்றவரா என தெரிந்து கொள்ள நிறுவனத்தால் குறிப்பிடப்படும் தேதி ஆகும். எந்தவொரு நிறுவனத்தின் பங்கையும் நீங்கள் வாங்கியவுடன், அது T+2 நாட்களுக்குப் பிறகுதான் உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். செவ்வாய்கிழமை பங்குகளை வாங்கினால், அவை வியாழன் அன்று உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த செயல்முறையை புரிந்துகொள்ள, ஒரு நிறுவனம் ஜூலை 30 செவ்வாய்க்கிழமை அன்று […]

Reserves and Surplus பற்றிய சில தகவல்கள்

ஒரு நிறுவனமானது லாபம் அடைந்தவுடன் அதனை முழுவதுமாக அந்த வருடமே எல்லா Shareholders-க்கும் பிரித்து கொடுத்துவிடாது. வரவு ஒன்று இருந்தால் செலவு ஒன்று இருக்குமல்லவா. அதனால் நிறுவனங்கள் சிறிதளவு கொடுத்துவிட்டு மீதத்தை சேமித்து வைக்கும். இதுபோன்று சேமித்து வைக்கும் பணத்தை Reserves & Surplus என்று கூறுவர். சில நிறுவனங்கள் வியாபாரம் தொடங்கியதிலிருந்தே Shareholders-க்கு Dividend, Bonus போன்று ஏதாவது கொடுத்துவரும். சில நிறுவனங்கள் வருடங்கள் பல ஆகியும் ஏதும் கொடுக்காமலும் உள்ளன. இதற்கு காரணங்கள் பல […]

DPR-Dividend Payout Ratio என்றால் என்ன?

இது ஒரு நிறுவனம் செலுத்தும் Dividend- க்கும், குறிப்பிட்ட காலத்தில் அதன் நிகர வருமானத்திற்கும் இடையிலான உறவை குறிக்கிறது. இந்த விகிதம் பொதுவாக சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. DPR = Dividends Paid / Net Earnings ஒரு நிறுவனத்தின் DPR விகிதம் 30% எனில் அந்த நிறுவனம் தனது வருவாயில் 30%-ஐ Dividend- ஆக வழங்குவதை குறிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் ரூ. 10 லட்சத்தை தனது பங்குதாரர்களுக்கு Dividend- ஆக வழங்குகிறது என வைத்துக் […]

பங்குகள் vs மியூச்சுவல் ஃபண்டுகள் vs ETF: மந்தநிலையின் போது எங்கு முதலீடு செய்வது சிறந்தது?

சமீபகாலமாக, தொடர்ச்சியான வங்கி தோல்விகள், தொடர்ச்சியான பணவீக்கம், ஏறும் வட்டி விகிதங்கள் மற்றும் கணிசமான பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பொருளாதார வீழ்ச்சியின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கைகள் ஒலித்துள்ளன. பொருளாதார மந்தநிலையின் போது முதலீடுகளில் பணத்தை வைப்பது அச்சுறுத்தலாக இருக்கலாம், ஆனால் எதைத் தேடுவது என்று உங்களுக்குத் தெரிந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மந்தநிலையின் போது முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மந்தநிலை சூழ்நிலைகளில் […]

பங்குச்சந்தை எவ்வாறு செயல்படுகிறது?

பங்குச் சந்தை என்பது பொது வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஒரு தளமாகும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கும் அதன் சொத்துக்கள் மற்றும் இலாபங்களில் ஒரு பகுதியை சொந்தமாக்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது. பங்குச்சந்தை பின்வருமாறு செயல்படுகிறது. நிறுவனங்கள் பொதுவில் செல்கின்றன: ஒரு நிறுவனம் அதன் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுவில் செல்ல முடிவு செய்கிறது. இது ஆரம்ப பொது வழங்கல் (IPO) என்று அழைக்கப்படுகிறது. பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன: ஒரு நிறுவனம் பொதுவில் […]